• Tue. Dec 5th, 2023

Trending

பல்கலைக்கழக மாணவர் விடுதியில், தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு…

மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு. கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட…

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 13 அமைச்சர்கள் நியமனம் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து…

மின் வாரிய பணியாளர்களுக்கு தலை வணங்குகின்றோம்.., அமைச்சர் தங்கம் தென்னரசு..!

வரலாறு காணாத மழைப் பொழிவு. பெருக்கெடுத்தோடும் வெள்ளம். காணுமிடமெல்லாம் தண்ணீர். கடமை தவறாத மின் வாரிய பணியாளர்கள். எல்லா இயற்கை இடர்பாடுகளையும் எதிர் கொண்டு களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றோம் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…

மிக்ஜாம் புயல் – ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமனம்…

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமனம் செய்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மண்டல கண்காணிப்பு அலுவலர்களின் விவரம்…

எம்.எல்.ஏ,அமைச்சர்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின்..,

புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், மழை பாதிப்புகள் குறித்தும்…

சென்னையில் மின்சார ரயில் ரத்து…

‘மிக்ஜாம்’ புயலின் தாக்கம் காரணமாக, சென்னையில் (டிச.5) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. In view of Michaung cyclone suburban train services in Chennai Central – Arakkonam, Chennai Central – Sullurupeta, Chennai Beach-…

நேரடி ஆய்வில் அமைச்சர் உதயநிதி..!

மிக்ஜாம் புயலால் பெய்துள்ள கனமழையால், சென்னை கோட்டூர்புரம் சூர்யா நகர், சித்ரா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு, நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தோம். அவர்கள் முன்வைத்த…

கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ்,வளர்ச்சிப் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் கலைஞர் நகர்ப்புற வளர்சித் திட்டத்தின் கீழ் செய்த வளர்ச்சிப் பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்…

சென்னை விமான நிலையம்..,

சென்னை மீட்பு பணிக்காக திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்களை வழி அனுப்பிய நிகழ்வு…

சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை தத்தளித்துக் கொண்டுள்ள சூழலில் மாநிலம் முழுதும் உள்ள நகராட்சிகளில் இருந்து சென்னை பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…